1)டீ கடையில் ஒரு நாளைக்கு எவ்வளவு டீ வித்துச்சுன்னு கணக்கு போடறவர் தானே டீடோட்டலர் ??
2)போதும் என்ற மனமே ஹாங் ஒவருக்கு மருந்து #சரக்குத்துவம்
3)புதன் கிழமைகளில் நீ மௌன விரதம் இருக்கிறாய்; முதன் முறையாய் வருடத்திற்கு 52 புதன் கிழமை மட்டுமே இருப்பதற்கு வருந்துகிறேன் !!
4)ராகுல் வீட்டுக்கு எதிர் வீட்டில் குடியேறப் போகும் சச்சின் # தல, அந்த ஆள் அடிக்கடி சோறு கேட்டு வருவான், வீட்டுக்குள்ள உட்றாத..
5)தம்பி ராசாவை சந்தித்தது மகிழ்ச்சி - கருணாநிதி # புரில? விடிய விடிய கத கேட்டாலும் கனிமொழிக்கு ராசா சித்தப்பாங்குறாரு
6)தன் முதுகைப் பார்த்து விட்டு அடுத்தவர் முதுகைப் பார்க்க வேண்டும்-விஜயகாந்த் #எங்க அத நீங்க செஞ்சு காட்டுங்க மொதல்ல !!
7)சோப்புப் போட்டுக் குளிப்பதை விட தாப்பாழ் போட்டுக் குளிப்பதே முக்கியமானது
8)பல் தேய்க்கும் பழக்கம் மட்டும் இல்லையெனில் மிகவும் குழம்பி விடும் எழுந்ததும் என்ன செய்வது என்று?
9)மோதலில் காதல் பிறக்கிறது - காதலுக்கு பிறகான தொடர் மோதல்களில் பிறப்பதுதான் - கள்ளக்காதலோ ?
10)படுத்தவுடன் தூங்கினால் நிம்மதி, இல்லையென்றால் சந்ததி.
11)கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் பல்கலைக்கழகங்களைப் பார்க்கும்போது ராசியப்பன் பாத்திரக்கடை தான் நினைவுக்கு வருகிறது
12)குழந்தைகளுக்கு காதலி பேரு வைக்கிறது பழசுனாலும் தனி கிக்குதான். ஆனா வர்றவ டசன் புள்ளைங்கள பெத்துக்க ஒத்துக்கணுமே
13)கார்னர் சீட் கிடைத்த இரண்டு காதலர்களை சில்மிஷம் பன்ன விடாமல் திரையிலே கட்டி போடும் சினிமாவே நல்ல சினிமா !!
14)You can look at a figure. But u shud not look அட்டு figure.
15)பொண்ணுங்க பத்து பேரு நடந்து போனாலும் PARALLEL லா தான் போறாங்க பின்னாடி வர்றவங்க எக்மோர் சுத்தி தான் போகணும் போல
16)மனிதன் இருக்கும் வரை மரங்களை அழித்துக் கொண்டிருக்கின்றான், மரங்கள் இல்லாத போது மனிதர்களை அழித்துக் கொண்டிருக்கும்
17)ஆன்லைனில் பணம் சம்பாதிக்க ஆசையா ? கம்ப்யூட்டர் ஷட்டவுன் பண்ணிட்டு, ஒழுங்கா நம்ம வேலைய பாக்குறது தான்...!!!
18)
2)போதும் என்ற மனமே ஹாங் ஒவருக்கு மருந்து #சரக்குத்துவம்
3)புதன் கிழமைகளில் நீ மௌன விரதம் இருக்கிறாய்; முதன் முறையாய் வருடத்திற்கு 52 புதன் கிழமை மட்டுமே இருப்பதற்கு வருந்துகிறேன் !!
4)ராகுல் வீட்டுக்கு எதிர் வீட்டில் குடியேறப் போகும் சச்சின் # தல, அந்த ஆள் அடிக்கடி சோறு கேட்டு வருவான், வீட்டுக்குள்ள உட்றாத..
5)தம்பி ராசாவை சந்தித்தது மகிழ்ச்சி - கருணாநிதி # புரில? விடிய விடிய கத கேட்டாலும் கனிமொழிக்கு ராசா சித்தப்பாங்குறாரு
6)தன் முதுகைப் பார்த்து விட்டு அடுத்தவர் முதுகைப் பார்க்க வேண்டும்-விஜயகாந்த் #எங்க அத நீங்க செஞ்சு காட்டுங்க மொதல்ல !!
7)சோப்புப் போட்டுக் குளிப்பதை விட தாப்பாழ் போட்டுக் குளிப்பதே முக்கியமானது
8)பல் தேய்க்கும் பழக்கம் மட்டும் இல்லையெனில் மிகவும் குழம்பி விடும் எழுந்ததும் என்ன செய்வது என்று?
9)மோதலில் காதல் பிறக்கிறது - காதலுக்கு பிறகான தொடர் மோதல்களில் பிறப்பதுதான் - கள்ளக்காதலோ ?
10)படுத்தவுடன் தூங்கினால் நிம்மதி, இல்லையென்றால் சந்ததி.
11)கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் பல்கலைக்கழகங்களைப் பார்க்கும்போது ராசியப்பன் பாத்திரக்கடை தான் நினைவுக்கு வருகிறது
12)குழந்தைகளுக்கு காதலி பேரு வைக்கிறது பழசுனாலும் தனி கிக்குதான். ஆனா வர்றவ டசன் புள்ளைங்கள பெத்துக்க ஒத்துக்கணுமே
13)கார்னர் சீட் கிடைத்த இரண்டு காதலர்களை சில்மிஷம் பன்ன விடாமல் திரையிலே கட்டி போடும் சினிமாவே நல்ல சினிமா !!
14)You can look at a figure. But u shud not look அட்டு figure.
15)பொண்ணுங்க பத்து பேரு நடந்து போனாலும் PARALLEL லா தான் போறாங்க பின்னாடி வர்றவங்க எக்மோர் சுத்தி தான் போகணும் போல
16)மனிதன் இருக்கும் வரை மரங்களை அழித்துக் கொண்டிருக்கின்றான், மரங்கள் இல்லாத போது மனிதர்களை அழித்துக் கொண்டிருக்கும்
17)ஆன்லைனில் பணம் சம்பாதிக்க ஆசையா ? கம்ப்யூட்டர் ஷட்டவுன் பண்ணிட்டு, ஒழுங்கா நம்ம வேலைய பாக்குறது தான்...!!!
18)